மகரம் மாதந்திர ராசி பலன்
April, 2025
மகர ரசிகர்களுக்கு ஏப்ரல் மாத ராசி பலன் 2025 மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் உங்களுக்கு பல துறைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். ஒன்பதாவது வீட்டில் மாதம் முழுவதும் கேது இருப்பது உங்கள் மனம் அதிகம் ஆன்மிகத்தில் ஈர்க்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஆன்மிக பயணத்திற்கும் செல்லலாம். உங்கள் ராசியில் சனி பகவான் மூன்றாவது வீட்டில் இருப்பதால் உங்களுக்கு கொஞ்சம் அலட்சியமாக இருக்க கூடும். எனவே இவற்றிலிருந்து நீங்கள் கவனமாக இருந்தால் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறப்பாக இருக்கக்கூடும். வேலை செய்யும் ஜாதகக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் உங்கள் தொழில் துறையில் உங்கள் நடத்தையில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் எல்லோரிடமும் நல்ல குணத்தை கடைப்பிடிக்க வேண்டும். வியாபாரம் செய்யும் ஜாதகக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சராசரியாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பல விசியங்களில் வெற்றி அடையக்கூடும் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிதி ரீதியாக இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். பொருளாதார பிரச்சனைகள் உங்களுக்கு மிகவும் குறைவாக இருக்கும் மற்றும் உங்கள் செலவுகளும் குறையும். இந்த மாதம் குடும்ப வாழ்க்கையில் அமைதி இருக்கக்கூடும், ஆனால் உங்கள் நடத்தையால் பிரச்சனை வரக்கூடும். காதல் உறவுகளுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நபர் வரக்கூடும். திருமண ஜாதகக்காரர்களுக்கு இந்த மாதம் பலவீனமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்களுக்குள்ளே மோதல் சூழ்நிலையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் கல்வியிலும் சாதகமான பலன்களை பெறக்கூடும். உங்கள் ராசியின் பத்தாவது வீட்டின் அதிபதி சுக்கிரன் பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் வக்ர நிலையில் இருப்பார். இந்த நேரத்தில் உங்கள் சக தொழிலாளிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வியாபார உறவை வலுப்படுத்தவேண்டும் மற்றும் யாரிடமும் அவதூறாக பேசுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வியாபாரத்தில் பிரச்சனை வரக்கூடும். செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் இந்த மாதம் முழுவது அமர்ந்திருப்பார். இதனால், உங்கள் திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்படும். உங்கள் இருவருக்கிடையே அடிக்கடி மோதல் போன்ற சூழ்நிலையும் ஏற்படும். எனவே கவனமாக இருக்க வேண்டும் மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் ராசியின் அதிபதி மாதம் முழுவதும் உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் அமர்ந்திருப்பார். மூன்றாவது வீட்டில் சனி பகவான் நுழைவதால் உங்களுக்குள் சோம்பல் அதிகரிக்கக்கூடும். இது உங்களுக்கு மிக பெரிய எதிரியாக இருக்கக்கூடும், இதனால் நீங்கள் இவற்றிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பரிகாரம்:- புதன்கிழமை அன்று விநாயகர் பகவானுக்கு துர்வா புல் வழங்கவும்.
வியாழக்கிழமை அன்று ஸ்படிக் மாலை மஹாலட்சுமி தேவி மந்திரம் படிப்பது உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
பரிகாரம்:- புதன்கிழமை அன்று விநாயகர் பகவானுக்கு துர்வா புல் வழங்கவும்.
வியாழக்கிழமை அன்று ஸ்படிக் மாலை மஹாலட்சுமி தேவி மந்திரம் படிப்பது உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
Astrological services for accurate answers and better feature
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.
Astrological remedies to get rid of your problems

AstroSage on MobileAll Mobile Apps
AstroSage TVSubscribe
- Horoscope 2025
- Rashifal 2025
- Calendar 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ராசி பலன் 2025
- రాశిఫలాలు 2025
- ರಾಶಿಭವಿಷ್ಯ 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025